Cinemaபுதிய தொழிலில் களமிறங்கும் நடிகர் அஜித்

புதிய தொழிலில் களமிறங்கும் நடிகர் அஜித்

-

சினிமாவை தாண்டி பைக் பந்தய பிரியராக இருக்கும் நடிகர் அஜித்குமார் நாடு முழுவதும் பைக்கில் சுற்றி வந்தார். வெளிநாடுகளிலும் பைக்கில் பயணம் செய்வதில் ஆர்வமுள்ள இவர் சமீபத்தில் பைக் சுற்றுலாவை தொழிலாக ஆரம்பிக்க புதிய நிறுவனம் தொடங்கப்போவதாக  அறிவித்துள்ளார் .

பைக்கில் தொலைதூர பயணம் செய்ய ஆர்வம் உள்ளவர்களை பாதுகாப்பாக பயணம் செய்ய வைப்பது மற்றும் தெரியாத இடங்களுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்டுவது போன்ற சேவைகளை தனது நிறுவனம் செய்யும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது மோட்டார் சைக்கிள் சுற்றுலாவுக்காக புதிய நிறுவனத்தை அஜித் தொடங்கி இருக்கிறார். நாடு முழுவதும் பைக்கில் சென்று சுற்றுலா  தலங்களை பார்வையிட தனது நிறுவனத்தை அணுகலாம் என்றும், பாதுகாப்பான பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அஜித்குமார் தெரிவித்து

அஜித்குமார் போன்று பைக்கில் சென்று இடங்களை சுற்றி பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு இந்த நிறுவனம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...