Cinemaபுதிய தொழிலில் களமிறங்கும் நடிகர் அஜித்

புதிய தொழிலில் களமிறங்கும் நடிகர் அஜித்

-

சினிமாவை தாண்டி பைக் பந்தய பிரியராக இருக்கும் நடிகர் அஜித்குமார் நாடு முழுவதும் பைக்கில் சுற்றி வந்தார். வெளிநாடுகளிலும் பைக்கில் பயணம் செய்வதில் ஆர்வமுள்ள இவர் சமீபத்தில் பைக் சுற்றுலாவை தொழிலாக ஆரம்பிக்க புதிய நிறுவனம் தொடங்கப்போவதாக  அறிவித்துள்ளார் .

பைக்கில் தொலைதூர பயணம் செய்ய ஆர்வம் உள்ளவர்களை பாதுகாப்பாக பயணம் செய்ய வைப்பது மற்றும் தெரியாத இடங்களுக்கு அழைத்து சென்று சுற்றிக்காட்டுவது போன்ற சேவைகளை தனது நிறுவனம் செய்யும் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது மோட்டார் சைக்கிள் சுற்றுலாவுக்காக புதிய நிறுவனத்தை அஜித் தொடங்கி இருக்கிறார். நாடு முழுவதும் பைக்கில் சென்று சுற்றுலா  தலங்களை பார்வையிட தனது நிறுவனத்தை அணுகலாம் என்றும், பாதுகாப்பான பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அஜித்குமார் தெரிவித்து

அஜித்குமார் போன்று பைக்கில் சென்று இடங்களை சுற்றி பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு இந்த நிறுவனம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Latest news

திரும்பப் பெறப்பட்ட Tesla வாகனங்கள் 

மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் ஜெசிந்தா ஆலன்

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் வலியுறுத்துகிறார். இருப்பினும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலப் பிரதமரின் வாக்குறுதி வார்த்தைகளுக்குள் மட்டுமே...

பிரிஸ்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிஸ்பேர்ண் உட்பட குயின்ஸ்லாந்து மக்கள் ஆல்ஃபிரட் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி குயின்ஸ்லாந்து கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்று...