Newsகுயின்ஸ்லாந்து மாநிலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சலுகை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சலுகை

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 12,500 டாலர்களுக்கு உட்பட்டு தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான தள்ளுபடிகள் இதுவரை வீட்டு வசதிகளுக்கு மட்டுமே கிடைத்து வந்தது, இனிமேல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களும் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சுமார் 450,000 சிறு வணிக உரிமையாளர்கள் ஆற்றல் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் உபகரணங்களை வாங்கும் போது செலவில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி பெற வாய்ப்பு உள்ளது.

அதன்படி, குறைந்தபட்சம் $4000 தள்ளுபடி பெற, $8000 மதிப்புள்ள மின் சாதனங்களை வாங்க வேண்டும்.

4-நட்சத்திர வகையின் கீழ் மின் சாதனங்கள் மற்றும் விளக்கு அமைப்புகள் – குளிர்சாதன பெட்டிகள் – சலவை இயந்திரங்கள் – உலர்த்திகள் ஆகியவற்றிற்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

எரிசக்தி செலவைக் குறைக்கக்கூடிய மின் சாதனங்களைப் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் மின் கட்டண விகிதங்களைக் குறைக்க முடியும் என்று குயின்ஸ்லாந்து பிரதமர் வலியுறுத்தினார்.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...