Newsஇந்த மாதம் வேலை நிறுத்தம் செய்ய உள்ள விக்டோரியா பால் பண்ணை...

இந்த மாதம் வேலை நிறுத்தம் செய்ய உள்ள விக்டோரியா பால் பண்ணை தொழிலாளர்கள்

-

விக்டோரியாவில் உள்ள பால் தொழிலாளர்கள் இம்மாத இறுதியில் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

12 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 1,400 தொழிலாளர்கள் இதில் சேருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

03 வருடங்களில் 15 வீத சம்பள அதிகரிப்பை கோரி இந்த வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் திரவப் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 18ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மேலும் குறைக்கப்படும் கார்பன் வெளியேற்றம்

கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை 62% முதல் 70% வரை குறைக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள்...

Dezi Freeman-ஐ தேட ஆஸ்திரேலியா வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கை

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படும் Dezi Freeman-ஐ தேடும் பணி இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில்...

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மூடப்படும் மேலும் 4 தபால் நிலையங்கள்

கிறிஸ்துமஸுக்கு முன்பு சிட்னியில் மேலும் நான்கு தபால் நிலையங்களை மூட ஆஸ்திரேலியா தபால் துறை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் உள்ளூர்வாசிகள் மிகவும் கோபமடைந்துள்ளனர் மற்றும் இதற்கு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...