Newsஇந்த மாதம் வேலை நிறுத்தம் செய்ய உள்ள விக்டோரியா பால் பண்ணை...

இந்த மாதம் வேலை நிறுத்தம் செய்ய உள்ள விக்டோரியா பால் பண்ணை தொழிலாளர்கள்

-

விக்டோரியாவில் உள்ள பால் தொழிலாளர்கள் இம்மாத இறுதியில் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

12 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 1,400 தொழிலாளர்கள் இதில் சேருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

03 வருடங்களில் 15 வீத சம்பள அதிகரிப்பை கோரி இந்த வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் திரவப் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 18ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...