Breaking Newsபெற்றோர் விசா விண்ணப்பங்கள் 143,000-ஐ தாண்டியுள்ளது

பெற்றோர் விசா விண்ணப்பங்கள் 143,000-ஐ தாண்டியுள்ளது

-

பல்வேறு பெற்றோர் விசா வகைகளின் கீழ் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு காத்திருக்கும் 143,000 இற்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் இன்னும் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.

வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 8,500 பெற்றோர் விசாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எனவே, ஒவ்வொரு மாதமும் பெறப்படும் புதிய விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடிவரவுத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையைத் தவிர்க்க, அப்போதைய லிபரல் கூட்டணி அரசாங்கம் 2019 இல் பெற்றோருக்கு 05 வருட தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தியது.

ஆனால் 2020-2023 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 9,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியா பெற்றோரின் வீசாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை காலவரையின்றி அதிகரித்தால், சுகாதார அமைப்பால் சமாளிக்க முடியாது என்ற அனுமானமே இதற்குக் காரணம்.

Latest news

மன்னிப்பு கேட்டுள்ள விக்டோரியாவின் மூத்த காவல்துறை அதிகாரி

விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். தலைமை ஆணையர் Mike Bush மன்னிப்பு கேட்டார். இருப்பினும், டாஸ்மேனியாவில்...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...

கான்பெராவில் மாற்றமடையும் Liquor Transport சட்டங்கள்

கான்பெராவில் வீடுகளுக்கு மதுபான விநியோகத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை ACT அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...