Newsசெலுத்தப்படாத NSW தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் கட்டணம் வங்கிக் கணக்குகளில் இருந்து கழிக்கப்படும்

செலுத்தப்படாத NSW தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் கட்டணம் வங்கிக் கணக்குகளில் இருந்து கழிக்கப்படும்

-

கோவிட் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் கட்டணத்திற்காக செலுத்தப்படாத பணத்தை வசூலிக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறது.

அதன்படி, இதுவரை தொடர்புடைய தொகையை செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 3,000 டாலர்கள் கட்டணம் பிடித்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளைப் பெற்ற சுமார் 17,000 பேர் இதுவரை உரிய கட்டணத்தைச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசிடம் கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது அனுமதியின்றி வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மக்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள மாநில பிரதமர் கிறிஸ் மின்ஸ், கிட்டத்தட்ட 03 வருட அறிவிப்புகளின் பின்னர், இந்தத் தொகையை மீளப்பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணம் இல்லாமல் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று அவர் கூறினார்.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...