Newsஅடுத்த வார இறுதியில் சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி இல்லை

அடுத்த வார இறுதியில் சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி இல்லை

-

சிட்னியில் அடுத்த வார இறுதியில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

நகரின் தெருக்களில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்த இடம் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்கிறார்.

திங்கட்கிழமை பிற்பகல் சிட்னி ஓபரா ஹவுஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதற்கு இதுவே காரணம்.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி சிட்னியில் தமது எதிர்ப்புப் பேரணியை நடத்தப்போவதாக பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், மாநில பிரதமரின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...