Newsஅடுத்த வார இறுதியில் சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி இல்லை

அடுத்த வார இறுதியில் சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி இல்லை

-

சிட்னியில் அடுத்த வார இறுதியில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

நகரின் தெருக்களில் ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்த இடம் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்கிறார்.

திங்கட்கிழமை பிற்பகல் சிட்னி ஓபரா ஹவுஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதற்கு இதுவே காரணம்.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி சிட்னியில் தமது எதிர்ப்புப் பேரணியை நடத்தப்போவதாக பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், மாநில பிரதமரின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...