Melbourneபாலஸ்தீன ஆதரவு போராட்டம் காரணமாக மெல்போர்ன் CBD பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளது

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் காரணமாக மெல்போர்ன் CBD பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளது

-

இன்று பிற்பகல் மெல்போர்ன் நகர மையத்தில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதால், நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் போலீஸ் அதிகாரிகள் நகர மையத்திற்கு வரவழைக்கப்பட்டதாக விக்டோரியா மாநில போலீசார் தெரிவித்தனர்.

மாலை 06.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் போராட்டத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று சிட்னி மற்றும் பேர்த் நகரங்களிலும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இருப்பினும், இஸ்ரேலுக்கு ஆதரவாக சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் மெல்போர்னின் ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் நேற்று இரவு நீலம் மற்றும் வெள்ளை ஒளி வடிவங்களால் ஒளிரச் செய்யப்பட்டது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...