NewsNSW மின்சாரம் - எரிவாயு மற்றும் நீர் வழங்குநர்களுக்கு எதிராக 17,000...

NSW மின்சாரம் – எரிவாயு மற்றும் நீர் வழங்குநர்களுக்கு எதிராக 17,000 புகார்கள்

-

2022/2023 நிதியாண்டில் NSW இல் மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் சேவை வழங்குநர்களுக்கு எதிராக 17,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இது 2021/2022ல் இருந்து 22 சதவீதம் அதிகமாகும் என்று ஒம்புட்ஸ்மேன் NSW வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

மின்சாரத் துறை தொடர்பான புகார்களில் அதிகபட்சமாக 11,972 புகார்கள் வந்துள்ளன.

எரிவாயு நிறுவனங்கள் தொடர்பான புகார்களின் சதவீதம் 18 ஆகவும், தண்ணீர் நிறுவனங்கள் மீதான புகார்களின் எண்ணிக்கை 04 சதவீதமாகவும் உள்ளது.

மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவது தொடர்பாகவும் கணிசமான எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...