Newsமுடிவடைந்தது இஸ்ரேலில் இருந்து அவுஸ்திரேலியர்களை மீட்கும் வான்வழிப் பணிகள்

முடிவடைந்தது இஸ்ரேலில் இருந்து அவுஸ்திரேலியர்களை மீட்கும் வான்வழிப் பணிகள்

-

45 அவுஸ்திரேலியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் குழுவொன்று காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களை எகிப்து ஊடாக வேறு நாட்டுக்கு அழைத்து வர முயற்சிப்பதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 02 விமானங்கள், 194 பயணிகளுடன் நேற்று இரவு டெல் அவிவில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றன.

இதேவேளை, தற்போது 03 விமானங்கள் மூலம் டுபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ள அவுஸ்திரேலியர்களுக்காக எதிர்வரும் வியாழக்கிழமை விசேட மனிதாபிமான விமானத்தை இயக்குவதற்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெல் அவிவில் இருந்து லண்டனுக்கு அழைத்து வரப்பட்ட அவுஸ்திரேலியர்கள் குழுவானது குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மூலம் இன்று சிட்னிக்கு அழைத்து வரப்படவுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நாளை (18) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...