Newsமுடிவடைந்தது இஸ்ரேலில் இருந்து அவுஸ்திரேலியர்களை மீட்கும் வான்வழிப் பணிகள்

முடிவடைந்தது இஸ்ரேலில் இருந்து அவுஸ்திரேலியர்களை மீட்கும் வான்வழிப் பணிகள்

-

45 அவுஸ்திரேலியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் குழுவொன்று காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களை எகிப்து ஊடாக வேறு நாட்டுக்கு அழைத்து வர முயற்சிப்பதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 02 விமானங்கள், 194 பயணிகளுடன் நேற்று இரவு டெல் அவிவில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றன.

இதேவேளை, தற்போது 03 விமானங்கள் மூலம் டுபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ள அவுஸ்திரேலியர்களுக்காக எதிர்வரும் வியாழக்கிழமை விசேட மனிதாபிமான விமானத்தை இயக்குவதற்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெல் அவிவில் இருந்து லண்டனுக்கு அழைத்து வரப்பட்ட அவுஸ்திரேலியர்கள் குழுவானது குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மூலம் இன்று சிட்னிக்கு அழைத்து வரப்படவுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நாளை (18) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

கடல் குதிரைகளை உயிர்ப்பிக்க புதிய திட்டம்

1,200க்கும் மேற்பட்ட பூர்வீக கடல் குதிரைகள் கடலோரப் பகுதிகளில் விடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடுமையான பேரழிவுகள் காரணமாக, இந்த பூர்வீக கடல்...

அரை மணி நேரத்தில் $500 சம்பாதிக்க ஒரு ஆஸ்திரேலியரிடமிருந்து ஒரு புதிய வழி

ஒரு ஆஸ்திரேலியர் புதிய கண்டுபிடிப்பு மூலம் 30 நிமிடங்களில் 500 டாலர் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Matt Carpenter சமீபத்தில் பல்வேறு கடைகளில் வாங்கிய பழைய பொருட்களை ஆன்லைனில்...

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...