Breaking Newsகுயின்ஸ்லாந்தின் கடலோரப் பகுதியில் சூறாவளி நிலை

குயின்ஸ்லாந்தின் கடலோரப் பகுதியில் சூறாவளி நிலை

-

குயின்ஸ்லாந்து மாநில கடலோரப் பகுதியில் சூறாவளி நிலை உருவாகும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சாலமன் தீவுகள் மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இதனைப் பாதித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரத்தில் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு சூறாவளியின் தாக்கம் நகரும் எனவும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் எனவும் வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல சூறாவளி நிலை பொதுவாக நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் வரை நீடிக்கும் என்றும், இந்த நிலையின் வளர்ச்சி ஆண்டின் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் சூறாவளி நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் குயின்ஸ்லாந்து மக்களுக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...