Newsஆஸ்திரேலியா போஸ்ட் வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் சமீபத்திய மோசடி

ஆஸ்திரேலியா போஸ்ட் வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் சமீபத்திய மோசடி

-

வாடிக்கையாளர்களை குறிவைத்து நடத்தப்படும் சமீபத்திய மோசடி குறித்து ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காத பல்வேறு பார்சல்களை 03 டொலர் 43 சென்ட் என்ற மிகக் குறைந்த தொகைக்கு கொள்வனவு செய்ய முடியும் என தவறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சட்ட விரோதமாக வங்கி கணக்கு விவரங்கள் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா போஸ்ட் எந்த சூழ்நிலையிலும் வங்கிக் கணக்குத் தகவலைக் கோராது என்று ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலியர்கள் இதுபோன்ற மோசடி குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...