Newsவிக்டோரியாவுக்கான 4வது காற்றாலை

விக்டோரியாவுக்கான 4வது காற்றாலை

-

விக்டோரியாவின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்வதற்காக 04 வது காற்றாலையை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் 330 மெகாவாட் ஆற்றல் விநியோக வலையமைப்பில் சேர்க்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டாலும், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது.

புதிய காற்றாலையை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவு தொடர்பான முறையான ஆலோசனை நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கிழக்கு விக்டோரியாவில் வசிப்பவர்களும் இந்த முன்மொழிவுக்கு ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர்.

ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி உற்பத்தியை உருவாக்க காற்றாலைகளை நிறுவுவது அவசியம் என்று மாநில அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...