Newsகுவாண்டாஸ் - ஜெட்ஸ்டார் கட்டணங்கள் 27ம் திகதி முதல் உயரும்

குவாண்டாஸ் – ஜெட்ஸ்டார் கட்டணங்கள் 27ம் திகதி முதல் உயரும்

-

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் மற்றும் அதனுடன் இணைந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆகியவை விமான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்கள் 03 முதல் 3.5 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளன.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக குவாண்டாஸ் குழுமம் அறிவிக்கிறது.

எவ்வாறாயினும், இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட காலம் தொடர்பில் விமானப் பயணச்சீட்டு முகவர் மற்றும் பயண முகவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் அதிகளவான மக்கள் விடுமுறைக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் இந்த கட்டணங்களை அதிகரிப்பது நியாயமற்றது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...