Newsபொய்யான வரிக் கணக்கைச் சமர்ப்பித்ததற்காக NSW பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை

பொய்யான வரிக் கணக்கைச் சமர்ப்பித்ததற்காக NSW பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை

-

பொய்யான வரிக் கணக்குகளைச் சமர்ப்பித்து கிட்டத்தட்ட 70,000 டொலர்களை மீளப் பெற்ற நியூ சவுத் வேல்ஸ் பெண் ஒருவருக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் சந்தேக நபர் இந்தத் தொகையைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 192,000 டொலர் பெறுவதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 56,000 பேர் வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அங்கு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...