Newsவெளியான காசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

வெளியான காசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

-

காசா மீது இஸ்ரேல் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவின் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம், போருக்கு முன் எப்படி இருந்த காசா, தற்போது எப்படியாகியிருக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில், காசா நகரை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தையும், ஒக்டோபர் 21ஆம் திகதி செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு, இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரம் எந்த அளவுக்கு உருக்குலைந்துள்ளது என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்களில், கட்டடம் நிறைந்த பகுதியாக இருக்கும் ஓரிடம், ஒக்டோபரில் எடுத்த புகைப்படத்தில் சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது.

காசா மீது தொடர்ந்து இன்று 21ஆவது நாளாக வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவின் எல்லைக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவம் பீரங்கித் தாக்குதலையும் நடத்தியிருக்கிறது.

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...