Newsகுயின்ஸ்லாந்தில் பல இடங்களில் காட்டுத்தீ நிலைமை மோசமாகி வருகிறது

குயின்ஸ்லாந்தில் பல இடங்களில் காட்டுத்தீ நிலைமை மோசமாகி வருகிறது

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல இடங்களில் காட்டுத் தீயின் நிலைமை கடுமையாக மாறியுள்ளது.

தற்போது 60 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக பேரிடர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல இடங்களில் காட்டுத் தீ காரணமாக இந்த வாரத்தில் மட்டும் 32 வீடுகள் முற்றாக நாசமாகியுள்ளன.

சுமார் 20,000 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பல இடங்களில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டுத் தீ நிலைமைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தெற்கு பிரேசிலில் Hot Air Balloon தீப்பிடித்து விபத்து

தெற்கு பிரேசிலில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற Hot Air பலூன் தீப்பிடித்து வானத்திலிருந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை நடந்த...

டிரம்பின் ஈரான் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்வினை

ஈரானின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின்...

வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை தாயகம் அழைத்து வர ஒரு நடவடிக்கை

ஜப்பானில் திடீரென நோய்வாய்ப்பட்ட ஆஸ்திரேலியரை திருப்பி அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் கூட்ட நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் அவருக்கு ஜப்பானில் விடுமுறையில்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை பரிந்துரைத்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வன்முறை அதிகரித்தபோது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டை மேற்கோள்...

ஆஸ்திரேலியாவில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவ சிகிச்சை கட்டணங்கள்

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான அதிக செலவுகள் ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக மருத்துவச் செலவுகள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆஸ்திரேலியர்கள்...