NewsQLD - வைக்கோல் பற்றாக்குறையால் NSW விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி

QLD – வைக்கோல் பற்றாக்குறையால் NSW விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி

-

காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ள நிலையில், வைக்கோல் தட்டுப்பாட்டினால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் கால்நடைத் தொழில் தொடர்பான விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கால்நடைகளுக்கு உணவளிக்க தேவையான வைக்கோலை கொள்வனவு செய்வதற்கு மாதம் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விவசாயிகளுக்கு உதவ விரும்புவோர் 1300 327 624 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக இருப்பதால், வைக்கோலின் தேவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ அபாயம் காரணமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுமார் 50 வீடுகள் ஏற்கனவே முற்றாக அழிந்து விட்டதாகவும், தீயை அணைக்கும் பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்றின் அபாயம் தொடர்வதோடு, தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...