Newsவட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது - முன்னணி பொருளாதார வல்லுநர்கள்

வட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது – முன்னணி பொருளாதார வல்லுநர்கள்

-

வரும் 7ம் தேதி வங்கி வட்டி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்கும் என பல முன்னணி பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வரும் வாரத்தில் வங்கி வட்டி விகிதம் 4.35 சதவீதமாக உயரலாம் என 35 பொருளாதார நிபுணர்களில் 33 பேர் கணித்துள்ளனர்.

இதேவேளை, வங்கி வட்டி வீதம் 4.6 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக 09 முன்னணி பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் வர்த்தக பணவீக்கம் 1.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருப்பது வங்கி வட்டி விகிதங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார இலக்குகளை பூர்த்தி செய்யாவிட்டால் இவ்வருடம் 13வது முறையாக வட்டி வீதத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் மிட்செல் புல்லக் தெரிவித்திருந்தார்.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...