Newsவட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது - முன்னணி பொருளாதார வல்லுநர்கள்

வட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது – முன்னணி பொருளாதார வல்லுநர்கள்

-

வரும் 7ம் தேதி வங்கி வட்டி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்கும் என பல முன்னணி பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வரும் வாரத்தில் வங்கி வட்டி விகிதம் 4.35 சதவீதமாக உயரலாம் என 35 பொருளாதார நிபுணர்களில் 33 பேர் கணித்துள்ளனர்.

இதேவேளை, வங்கி வட்டி வீதம் 4.6 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக 09 முன்னணி பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் வர்த்தக பணவீக்கம் 1.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருப்பது வங்கி வட்டி விகிதங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார இலக்குகளை பூர்த்தி செய்யாவிட்டால் இவ்வருடம் 13வது முறையாக வட்டி வீதத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் மிட்செல் புல்லக் தெரிவித்திருந்தார்.

Latest news

NSW ஹண்டர் பகுதியில் இறந்து கிடந்த பெண் – ஒருவர் கைது

NSW Hunter பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறை கொலையில் 20 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.45 மணியளவில் தாக்குதல் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வீட்டிற்கு...

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்பட்ட பல சீஸ் பிராண்டுகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய கடைகளில் விற்கப்படும் பல பிராண்டு சீஸ்கள் பாக்டீரியா மாசுபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் சீஸில் லிஸ்டீரியா வைரஸ் பரவுவதே என்று ஆஸ்திரேலிய...

சர்ச்சைக்குரிய பேச்சால் இஸ்ரேலிய அமைச்சரின் ஆஸ்திரேலிய விசா ரத்து

காசா பகுதியில் உள்ள குழந்தைகளை எதிரிகள் என்று அழைத்த இஸ்ரேலிய அரசியல்வாதி Simcha Rothman, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் ஒரு...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

மெல்பேர்ணில் திருடப்பட்ட $1 மில்லியன் மதிப்புள்ள Ferrari கார் குறித்து விசாரணை

மெல்பேர்ண் வீட்டில் இருந்து 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள Ferrari உட்பட நான்கு சொகுசு கார்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை...