Newsவட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது - முன்னணி பொருளாதார வல்லுநர்கள்

வட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது – முன்னணி பொருளாதார வல்லுநர்கள்

-

வரும் 7ம் தேதி வங்கி வட்டி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்கும் என பல முன்னணி பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வரும் வாரத்தில் வங்கி வட்டி விகிதம் 4.35 சதவீதமாக உயரலாம் என 35 பொருளாதார நிபுணர்களில் 33 பேர் கணித்துள்ளனர்.

இதேவேளை, வங்கி வட்டி வீதம் 4.6 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக 09 முன்னணி பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் வர்த்தக பணவீக்கம் 1.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருப்பது வங்கி வட்டி விகிதங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார இலக்குகளை பூர்த்தி செய்யாவிட்டால் இவ்வருடம் 13வது முறையாக வட்டி வீதத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் மிட்செல் புல்லக் தெரிவித்திருந்தார்.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...