Newsகாசா பகுதியில் சிக்கிய ஆஸ்திரேலியர்கள் குழு வெளியேறியது

காசா பகுதியில் சிக்கிய ஆஸ்திரேலியர்கள் குழு வெளியேறியது

-

ரஃபா கிராசிங் திறக்கப்பட்டதையடுத்து, காசா பகுதியில் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர்.

இவர்கள் உட்பட ஏறக்குறைய 300 பேர் எல்லையைக் கடந்து எகிப்து வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.

70 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இன்னும் காஸாவில் உள்ளனர், அவர்கள் அடுத்த மாதத்தில் வெளியேறுவார்கள்.

சுமார் 03 வாரங்களின் பின்னர் ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதனால் காசா பகுதியில் இருந்து எகிப்து வரும் அவுஸ்திரேலியர்களுக்கு தேவையான வசதிகள் கெய்ரோவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் மூலம் செய்து தரப்படும்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...