Newsமோசடி அழைப்புகளைத் தடுப்பதற்கான ஒரு திட்டம்

மோசடி அழைப்புகளைத் தடுப்பதற்கான ஒரு திட்டம்

-

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள், மோசடி தொலைபேசி அழைப்புகளைத் தடுப்பதற்கான கூட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளன.

கால் ஸ்டாப் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முயற்சியில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மூலம் மோசடி அழைப்புகள் என அடையாளம் காணப்பட்ட எண்களும் மற்ற நிறுவனங்களால் தடுக்கப்படும்.

முதல் சில நாட்களில் மட்டும், இதுபோன்ற 1,300 அழைப்புகள் ஏற்கனவே தடுக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இந்த வருடத்தில் மாத்திரம் 92 மில்லியன் டொலர்களுக்கு மேல் இந்நாட்டு மக்கள் பல்வேறு மோசடி அழைப்புகளால் இழந்துள்ளனர்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்பவர்களிடம் இருந்து சேமிக்க முடியும் என முக்கிய தகவல் தொடர்பு நிறுவனமான Optus சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...