Newsஇணைய மோசடி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் செயலிழக்கப்படும் MyGov கணக்குகள்

இணைய மோசடி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் செயலிழக்கப்படும் MyGov கணக்குகள்

-

அங்கீகரிக்கப்படாத அணுகல் சந்தேகத்தின் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான MyGov கணக்குகள் முடக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

சென்டர்லிங்க் – மெடிகேர் மற்றும் ஆஸ்திரேலிய வரி அலுவலகச் சேவைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கணக்குகளும் இதில் அடங்கும்.

இந்த ஆண்டு பல்வேறு ஆன்லைன் மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் 3.1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக அரசாங்க சேவைகள் அமைச்சர் பில் ஷார்டன் கூறுகிறார்.

MyGov கணக்குகள் தொடர்பான 4500 மோசடிகள் அவற்றில் அடங்கும் என்று அவர் கூறினார்.

இந்த இணையத் தாக்குதல்களில் பலவற்றின் மூலக் காரணம், ஆஸ்திரேலியர்கள் மிகவும் எளிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதும், பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதும் ஆகும்.

இதேவேளை, பல மாநிலங்களில் வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இரு போலிஷ் மற்றும் ரோமானிய சந்தேக நபர்கள் குயின்ஸ்லாந்தில் இருந்து விக்டோரியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

22 வயதான மற்றும் 35 வயதான இருவரும் இன்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

44 வழக்குகளில் இவர்கள் செய்த மொத்த மோசடி தொகை கிட்டத்தட்ட 102,000 டாலர்கள் என்று கூறப்படுகிறது.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...