News11 மில்லியன் டாலர் மதிப்புள்ள 35 டன் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் பறிமுதல்

11 மில்லியன் டாலர் மதிப்புள்ள 35 டன் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் பறிமுதல்

-

அவுஸ்திரேலியா முழுவதும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தொடர் சோதனையில் கிட்டத்தட்ட 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள 35 டன் சட்டவிரோத மின்னணு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த இ-சிகரெட்டுகளில் பெரும்பாலானவை நிகோடின் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா – குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

இதேவேளை, சிட்னியில் பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக திருடப்பட்ட 02 மில்லியன் டொலர் பெறுமதியான 27 கார்களுடன் 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர்ஸ் மற்றும் ஃபோர்டு போன்ற விலையுயர்ந்த வாகனங்களும் அவற்றில் இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்கள் துப்பாக்கிச் சூடு போன்ற திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...