NewsWoolworths-இல் அரைத்த இறைச்சியின் விலை கிலோவிற்கு $8 ஆக குறைந்தது

Woolworths-இல் அரைத்த இறைச்சியின் விலை கிலோவிற்கு $8 ஆக குறைந்தது

-

எதிர்வரும் பண்டிகை காலத்தை ஒட்டி, ஆட்டுக்குட்டி தொடர்பான பொருட்களின் விலையை 20 வீதத்தால் குறைப்பதற்கு Woolworths பல்பொருள் அங்காடி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஆட்டிறைச்சி தொடர்பான 26 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ ஆட்டிறைச்சியின் விலை 8 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைவினால் நுகர்வோர் பலன் அடைந்தாலும் தாம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக பட்டாலு இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளை கடைக்காரர்கள் கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எதிர்காலத்தில் பல்பொருள் அங்காடிகளுடன் ஒப்பிடுகையில், இறைச்சி தொடர்பான ஏனைய பொருட்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய இறைச்சி தொழில் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி Patrick Hutchinson தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சிக்கு நுகர்வோர் செலுத்தும் விலையை விட, கால்நடை உற்பத்தியாளர்களுக்கு மிகக் குறைந்த விலையே கிடைப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...