Sportsஇங்கிலாந்து அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

இங்கிலாந்து அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (08) இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுப்பைத் தெரிவு செய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 108 ஓட்டங்களை பென் ஸ்டோக்ஸ் பெற்றதுடன் டேவிட் மாலன் 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, நெதர்லாந்து அணிக்கு 340 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

340 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Latest news

பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ள பிரபல மருந்து நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Chemist Warehouse, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த அமைப்பு விரைவில் நாடு முழுவதும்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் Home Equity Access Scheme-ஐ பயன்படுத்தி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அரசு வீடுகளைப்...

2025ல் மலிவு விலையில் செல்லக்கூடிய நாடுகள் குறித்து புதிய அறிக்கை

2025 ஆம் ஆண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் மலிவு விலையில் செல்லும் இடங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கைஸ்கேனர் அறிக்கையின்படி,...

வேலை தேடும் விக்டோரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரை

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வேலை தேடுவது தொடர்பான தொடர் அறிவுறுத்தல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த புலம்பெயர்ந்தோர் கூட விக்டோரியாவில் வேலை தேடுவதில் சிக்கல் உள்ளதாக...

2025ல் மலிவு விலையில் செல்லக்கூடிய நாடுகள் குறித்து புதிய அறிக்கை

2025 ஆம் ஆண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் மலிவு விலையில் செல்லும் இடங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கைஸ்கேனர் அறிக்கையின்படி,...

வேலை தேடும் விக்டோரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரை

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வேலை தேடுவது தொடர்பான தொடர் அறிவுறுத்தல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த புலம்பெயர்ந்தோர் கூட விக்டோரியாவில் வேலை தேடுவதில் சிக்கல் உள்ளதாக...