Newsஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 30,000 க்ளூகர்களை திரும்பப் பெறும் Toyota

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 30,000 க்ளூகர்களை திரும்பப் பெறும் Toyota

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 30,000 க்கும் மேற்பட்ட டொயோட்டா க்ளூகர் வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

பம்பர் கவர் தொடர்பான உற்பத்தி குறைபாடு காரணமாக 2021 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

(Kluger Hybrid AWD 2.5L, Kluger Petrol 2WD 2.4L, Kluger Petrol 2WD 3.5L, Kluger Petrol AWD 2.4L மற்றும் Kluger Petrol AWD 3.5L)

இதனால் வாகனம் இயங்கும் போது சம்பந்தப்பட்ட பகுதி கீழே விழும் அபாயத்துடன் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

இது குறித்து டொயோட்டா நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட வாகன வகைகளை கொண்டவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான குறைபாடுகளை இலவசமாக சரி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1800 987 366 என்ற எண்ணில் டொயோட்டா அவசர அழைப்புத் துறையைத் தொடர்புகொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...