Newsஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 30,000 க்ளூகர்களை திரும்பப் பெறும் Toyota

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட 30,000 க்ளூகர்களை திரும்பப் பெறும் Toyota

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 30,000 க்கும் மேற்பட்ட டொயோட்டா க்ளூகர் வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

பம்பர் கவர் தொடர்பான உற்பத்தி குறைபாடு காரணமாக 2021 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

(Kluger Hybrid AWD 2.5L, Kluger Petrol 2WD 2.4L, Kluger Petrol 2WD 3.5L, Kluger Petrol AWD 2.4L மற்றும் Kluger Petrol AWD 3.5L)

இதனால் வாகனம் இயங்கும் போது சம்பந்தப்பட்ட பகுதி கீழே விழும் அபாயத்துடன் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

இது குறித்து டொயோட்டா நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட வாகன வகைகளை கொண்டவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான குறைபாடுகளை இலவசமாக சரி செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1800 987 366 என்ற எண்ணில் டொயோட்டா அவசர அழைப்புத் துறையைத் தொடர்புகொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...