Adelaideஇரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல வந்துள்ள கப்பல்

இரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல வந்துள்ள கப்பல்

-

கோவிட் மற்றும் காஸ்ட்ரோ ஆகிய 2 நோய்களால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் Grand Princess கப்பல் அடிலெய்ட் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் இன்னும் 2 நாட்களில் மெல்பேர்னுக்கு புறப்பட உள்ளது.

இக்கப்பல் முன்னர் மெல்போர்னில் இருந்து குயின்ஸ்லாந்துக்கு பயணித்து மீண்டும் மெல்போர்னுக்கு சென்றுள்ளது.

அங்கு அதிகளவான தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தற்போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ள போதிலும் அவர்கள் பூரண நலமுடன் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கப்பலில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 4,000-க்கும் மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...