Melbourneபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

-

பல மெல்போர்ன் பள்ளிகளின் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் 23ம் தேதி மதியம் 01.30 மணிக்கு நகர் முழுவதும் பல இடங்களில் செயல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த போராட்டம் தொடர்பில் பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்கள் மற்றும் இனவெறி கருத்துக்கள் பதிவாகலாம் என எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, விக்டோரியா மாகாண கல்வித் திணைக்களமும் இந்தப் போராட்டம் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டத்திற்கு விரோதமாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாணவர்கள் – பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...