Melbourneபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

-

பல மெல்போர்ன் பள்ளிகளின் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் 23ம் தேதி மதியம் 01.30 மணிக்கு நகர் முழுவதும் பல இடங்களில் செயல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த போராட்டம் தொடர்பில் பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்கள் மற்றும் இனவெறி கருத்துக்கள் பதிவாகலாம் என எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, விக்டோரியா மாகாண கல்வித் திணைக்களமும் இந்தப் போராட்டம் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டத்திற்கு விரோதமாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாணவர்கள் – பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...