Melbourneபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

-

பல மெல்போர்ன் பள்ளிகளின் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எதிர்ப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் 23ம் தேதி மதியம் 01.30 மணிக்கு நகர் முழுவதும் பல இடங்களில் செயல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த போராட்டம் தொடர்பில் பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்கள் மற்றும் இனவெறி கருத்துக்கள் பதிவாகலாம் என எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, விக்டோரியா மாகாண கல்வித் திணைக்களமும் இந்தப் போராட்டம் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டத்திற்கு விரோதமாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாணவர்கள் – பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...