Newsஆஸ்திரேலியாவின் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள 1/3 GPகள்

ஆஸ்திரேலியாவின் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள 1/3 GPகள்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள 1/3 GP-க்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதனால் டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ராயல் ஆஸ்திரேலியன் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் – ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவம் படிக்கும் ஏராளமான மாணவர்கள் ஜி.பி., ஆகாமல், வேறு மருத்துவ துறைகளுக்கு திரும்புவதால், இந்த பற்றாக்குறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை 38 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ராயல் ஆஸ்திரேலியன் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ், இந்த நிலையை GP-களுக்கு ஊதிய உயர்வு – படிப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்குவதன் மூலம் சமாளிக்க முடியும் என்று பரிந்துரைக்கிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...