Sportsதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலியா - உலக...

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலியா – உலக கிண்ண தொடர் 2023

-

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபடியாக டேவிட் மில்லர் 101 ஓட்டங்களை பெற்றதுடன், ஹென்ரிச் கிளாசென் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 213 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிரண்யிக்கப்பட்டிருந்த நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் இந்திய அணியுடன் அவுஸ்திரேலிய அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...