Newsஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது

-

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.2 சதவீதம் அதிகரித்து 3.7 சதவீதமாக உள்ளது.

கடந்த மாதம், 55,000 பேருக்கு புதிய வேலை கிடைத்துள்ளது, ஆனால் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளியியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

இதனால், இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஜூலை மாதம் இருந்த அதே நிலைக்குத் திரும்பியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் வேலை நேரமும் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...