Breaking Newsகுயின்ஸ்லாந்து காட்டுத்தீ ஆபத்து குறித்து மீண்டும் எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து காட்டுத்தீ ஆபத்து குறித்து மீண்டும் எச்சரிக்கை

-

வெப்பநிலை அதிகமாக அதிகரித்துள்ள நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் காட்டுத் தீ அபாயம் குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சில இடங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காட்டுத் தீ அபாயம் காரணமாக, குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாப்புப் படையினர் அண்மையில் அறிவித்திருந்தனர்.

இதேவேளை, மத்திய குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒரு வாரமாக, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் காட்டுத் தீ மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக உழைத்தனர்.

எவ்வாறாயினும், நவம்பர் முதல் பாதியில் அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் கடந்த வாரத்தில் 08 மில்லியனுக்கும் அதிகமான மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்றும் நாளையும் டாஸ்மேனியா, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...