Newsஅனைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு விக்டோரியா அரசுக்கு...

அனைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு விக்டோரியா அரசுக்கு உத்தரவு

-

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான அனைத்து முக்கிய ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு விக்டோரியா மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உரிய விளையாட்டு விழா நடத்துவதில் இருந்து விக்டோரியா மாநில அரசு விலகியதன் உண்மை நிலையை வெளிக்கொணரும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்கள் அனைத்தையும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் விளையாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டப் பேரவை உத்தரவிட்டுள்ளது.

விக்டோரியா பிரீமியர் ஜெசிந்தா ஆலன் அக்டோபர் 7 ஆம் தேதி விளையாட்டுக் குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார், சாட்சியங்கள் தொடர்பான நிர்வாக சலுகையை கோரியுள்ளார்.

இது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அனைத்து விக்டோரியா அமைச்சர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், காமன்வெல்த் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான இழப்பீட்டுத் தொகையை விக்டோரியா மாநில அரசு இதுவரை வழங்கவில்லை.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...