Cinemaதிரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சால் திரை பிரபலங்கள் கடும்...

திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சால் திரை பிரபலங்கள் கடும் கண்டனம்

-

லியோ திரைப்படத்தில் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி இல்லை என்று திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பொன்றில், லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று சர்சைக் கருத்தை தெரிவித்தார்.

மன்சூர் அலிகானின் இந்த சர்சை பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமா பேசிய விடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்” எனத் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

“பெண்களைப் பற்றி இந்த மனிதர் கொண்டிருக்கும் எண்ணங்களை நினைத்துப் பார்க்கவே அவமானமாக உள்ளது” என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

“மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியுள்ளோம். பெண்கள், சக கலைஞர்கள் அனைவருக்கும் மரியாதை வழங்கப்பட வேண்டும்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...