Newsபுலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

புலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

-

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் போது மத்திய அரசு போதிய உண்மைகளை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நிராகரித்துள்ளார்.

அரசாங்கம் அனைத்து உண்மைகளையும் உரிய முறையில் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, புலம்பெயர்ந்தோர் இருக்கும் இடத்தை கண்காணிக்கக்கூடிய சாதனங்களை அணிவது உட்பட பல விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...