Newsபுலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

புலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

-

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் போது மத்திய அரசு போதிய உண்மைகளை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நிராகரித்துள்ளார்.

அரசாங்கம் அனைத்து உண்மைகளையும் உரிய முறையில் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, புலம்பெயர்ந்தோர் இருக்கும் இடத்தை கண்காணிக்கக்கூடிய சாதனங்களை அணிவது உட்பட பல விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...