Newsபுலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

புலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

-

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் போது மத்திய அரசு போதிய உண்மைகளை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நிராகரித்துள்ளார்.

அரசாங்கம் அனைத்து உண்மைகளையும் உரிய முறையில் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, புலம்பெயர்ந்தோர் இருக்கும் இடத்தை கண்காணிக்கக்கூடிய சாதனங்களை அணிவது உட்பட பல விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...