Newsபுலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

புலம்பெயர்ந்தோர் மீதான தீர்ப்புக்கு பிரதமரின் பதில்

-

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் போது மத்திய அரசு போதிய உண்மைகளை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நிராகரித்துள்ளார்.

அரசாங்கம் அனைத்து உண்மைகளையும் உரிய முறையில் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்பின்படி செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, புலம்பெயர்ந்தோர் இருக்கும் இடத்தை கண்காணிக்கக்கூடிய சாதனங்களை அணிவது உட்பட பல விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...