Newsமேலும் 200 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிறுவர் துஷ்பிரயோக கும்பலை வழிநடத்திய குயின்ஸ்லாந்து...

மேலும் 200 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிறுவர் துஷ்பிரயோக கும்பலை வழிநடத்திய குயின்ஸ்லாந்து ஆசிரியர்!

-

பெரிய அளவிலான சிறுவர் துஷ்பிரயோக வளையத்தில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு எதிராக மேலும் 200 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

35 வயதான இவர் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்ட பின்னர், முதலில் பல குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

எவ்வாறாயினும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பல அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் அவர் வசம் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்து மாநில அரசு கூடுதல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விசாரணைக்கு குயின்ஸ்லாந்து கல்வித் துறையின் ஆதரவையும் காவல்துறை பெற்றது.

அவர் ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் கெய்ர்ன்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...