Newsசீன ஜனாதிபதியுடன் என்ன கலந்துரையாடினார் என்பதை வெளிப்படுத்துமாறு பிரதமரிடம் கோரியுள்ள எதிர்க்கட்சித்...

சீன ஜனாதிபதியுடன் என்ன கலந்துரையாடினார் என்பதை வெளிப்படுத்துமாறு பிரதமரிடம் கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்

-

கடந்த வாரம் 02 தடவைகள் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான சரியான தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் பீற்றர் டட்டன் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன கடற்படையின் சோதனையின் போது ஆஸ்திரேலிய ராயல் நேவி டைவர்ஸ் குழுவின் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று பல நாட்களாகியும் பிரதமர் அல்பானீஸ் அல்லது தொழிற்கட்சி அரசாங்கமோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாதது பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இது முழு நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் பீட்டர் டட்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் இராணுவ நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா என்று பிரதமர் அல்பனீஸிடம் அவர் மேலும் கேட்கிறார்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...