Newsசீன ஜனாதிபதியுடன் என்ன கலந்துரையாடினார் என்பதை வெளிப்படுத்துமாறு பிரதமரிடம் கோரியுள்ள எதிர்க்கட்சித்...

சீன ஜனாதிபதியுடன் என்ன கலந்துரையாடினார் என்பதை வெளிப்படுத்துமாறு பிரதமரிடம் கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்

-

கடந்த வாரம் 02 தடவைகள் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான சரியான தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் பீற்றர் டட்டன் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன கடற்படையின் சோதனையின் போது ஆஸ்திரேலிய ராயல் நேவி டைவர்ஸ் குழுவின் ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று பல நாட்களாகியும் பிரதமர் அல்பானீஸ் அல்லது தொழிற்கட்சி அரசாங்கமோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாதது பிரச்சினைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இது முழு நாட்டின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் பீட்டர் டட்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் இராணுவ நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா என்று பிரதமர் அல்பனீஸிடம் அவர் மேலும் கேட்கிறார்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...