Newsநேருவின் பழங்குடியின முதல் மனைவி காலமானார்

நேருவின் பழங்குடியின முதல் மனைவி காலமானார்

-

புத்னியை பற்றி அறிந்த ராஜீவ்காந்தி அவரை சந்தித்தார். அப்போது புத்னி தனக்கு நேர்ந்த துயரத்தை ராஜீவ் காந்தியிடம் விவரித்தார்.

இதைத்தொடர்ந்து புத்னிக்கு தாமோதர் பள்ளத்தாக்கு கோர்ப்பரேஷனில் மீண்டும் வேலை வழங்கப்பட்டது. அதில் பணியாற்றி 2005-ம் ஆண்டு புத்னி ஓய்வுபெற்றார்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஞ்சேட் பகுதியில் மகள் ரத்னா வீட்டில் வசித்து வந்த புத்னி கடந்த 17 ஆம் திகதி காலமானார். 80 வயதான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது உள்ளூர் பூங்காவில் இருக்கும் நேருவின் சிலைக்கு அருகில் புத்னி மஞ்சியானுக்கு ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் அவரது மகளான ரத்னாவுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுபற்றி பஞ்சேட்டில் உள்ள தாமோதர் பள்ளத்தாக்கு கோர்ப்பரேஷன் தலைமை பொறியாளர் சுமேஷ்குமார் கூறுகையில், நினைவு சின்னம் அல்லது பிற கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...