News2030 ஆற்றல் இலக்குகளை அடைவது குறித்து அமைச்சரின் கணிப்பு

2030 ஆற்றல் இலக்குகளை அடைவது குறித்து அமைச்சரின் கணிப்பு

-

2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய காலநிலை மாற்ற இலக்குகளை அவுஸ்திரேலியா அடையும் என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த 07 ஆண்டுகளில் தற்போதைய கரியமில வாயு வெளியேற்றம் 42 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.

மேலும், காற்றாலை-சூரிய சக்தி மற்றும் நீர்மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் தேவையை 82 சதவீதமாக பூர்த்தி செய்யும் இலக்கை உயர்த்துவதும் அரசின் திட்டங்களில் ஒன்றாகும்.

தற்போது அது 35 சதவீதமாக உள்ளது.

மத்திய அரசின் எரிசக்தி இலக்குகள் பலவீனமான நிலையில் இருப்பதாக பல சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் எட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன, ஆனால் அரசின் அர்ப்பணிப்பு பலவீனமாகவே உள்ளது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

Latest news

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்கும் ANZ வங்கி

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை நடவடிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமுள்ள நிலையில், நிலையான வட்டி விகிதங்களைக் குறைக்க ANZ வங்கிக்கு ரிசர்வ் வங்கி...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...