News2030 ஆற்றல் இலக்குகளை அடைவது குறித்து அமைச்சரின் கணிப்பு

2030 ஆற்றல் இலக்குகளை அடைவது குறித்து அமைச்சரின் கணிப்பு

-

2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய காலநிலை மாற்ற இலக்குகளை அவுஸ்திரேலியா அடையும் என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த 07 ஆண்டுகளில் தற்போதைய கரியமில வாயு வெளியேற்றம் 42 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.

மேலும், காற்றாலை-சூரிய சக்தி மற்றும் நீர்மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் தேவையை 82 சதவீதமாக பூர்த்தி செய்யும் இலக்கை உயர்த்துவதும் அரசின் திட்டங்களில் ஒன்றாகும்.

தற்போது அது 35 சதவீதமாக உள்ளது.

மத்திய அரசின் எரிசக்தி இலக்குகள் பலவீனமான நிலையில் இருப்பதாக பல சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் எட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன, ஆனால் அரசின் அர்ப்பணிப்பு பலவீனமாகவே உள்ளது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...