Newsபண்டிகை காலத்தில் லித்தியம் பேட்டரி தயாரிப்புகள் பற்றிய எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் லித்தியம் பேட்டரி தயாரிப்புகள் பற்றிய எச்சரிக்கை

-

பண்டிகை காலத்தையொட்டி, பேட்டரிகளை வாங்கும் போது தரமான லித்தியம் பேட்டரிகள் கொண்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 180 லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 09 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடைக்காரர்கள் பண்டிகையின் போது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி தரமான பேட்டரிகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லித்தியம் மின்கலங்கள் தீப்பிடிக்கும் போது அவற்றை அணைப்பது மிகவும் கடினம் என்றும் வெளியாகும் வாயுக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நம்பகமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நிலையான பிராண்டட் பேட்டரிகளை வாங்க நுகர்வோர் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மோசமான தரமான பேட்டரிகள் காரணமாக வாரத்திற்கு மூன்றுக்கும் மேற்பட்ட தீ விபத்துகள் ஏற்படுவதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டுகளில் முட்டை விலை உயர்ந்துள்ள விதம்

ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் எவ்வாறு மாறிவிட்டன என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு புதிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம்...

உலகின் மிக அழகான ஆண்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா பெற்ற இடம்

உலகில் மிகவும் அழகான ஆண்கள் உள்ள நாடுகள் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்கள், Fashion, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை...

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

ஆஸ்கார் விருதை வென்றார் Home Alone படத்தின் குழந்தை நாயகன்

2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. 97வது அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான...

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...