Newsஅவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து - 4 பேர் பலி

அவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து – 4 பேர் பலி

-

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள க்ரூனாவ் இம் அல்ம்டலில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விமான விபத்தில் நான்கு பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிப் பொழிவுக்கு மத்தியில் மலைப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறி கிடப்பதை பார்த்த பிறகே தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய ரக விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த இதுவரை காரணம் கண்டறியப்படாத நிலையில், அது குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேர் யார் என்ற அடையாளமும் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...