Newsஅவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து - 4 பேர் பலி

அவுஸ்ரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து – 4 பேர் பலி

-

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள க்ரூனாவ் இம் அல்ம்டலில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விமான விபத்தில் நான்கு பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான பனிப் பொழிவுக்கு மத்தியில் மலைப்பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறி கிடப்பதை பார்த்த பிறகே தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய ரக விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த இதுவரை காரணம் கண்டறியப்படாத நிலையில், அது குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேர் யார் என்ற அடையாளமும் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...

விக்டோரியாவில் ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ள பிரபலமான இசை விழா

விக்டோரியா மக்களிடையே பிரபலமான இசை விழாவாகக் கருதப்படும் "Esoteric Music Festival" நடத்துவது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த முறை மார்ச் 7 முதல் 11...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

மருத்துவ ரீதியாக கஞ்சா பயன்படுத்தும் விக்டோரியர்களுக்கு ஒரு நற்செய்தி

விக்டோரியா மாநிலத்தில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிறப்பு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல், மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவ...