Newsஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகவும் குறைவாக பாலின ஊதிய இடைவெளி பதிவு

-

ஆஸ்திரேலியாவில், பாலின ஊதிய இடைவெளி வரலாற்றில் மிகக் குறைந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, தற்போது அது 21.7 சதவீதமாக குறைந்துள்ளது, ஆனால் பெண்களின் ஆண்டு சம்பளம் ஆண்களை விட 26,393 டாலர்கள் குறைவாகவே உள்ளது.

இது 2022 இல் உள்ள ஊதிய இடைவெளியை விட $1,322 குறைவாகும்.

ஆஸ்திரேலியாவில் ஆண் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் ஒரு பெண் 78 சென்ட் மட்டுமே சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

உயர் முகாமைத்துவ பணிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 01 வீதத்தால் அதிகரித்து தற்போது 42 வீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக, பெண்களை விட ஆண்கள் 1/5 அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

Latest news

குயின்ஸ்லாந்தின் சாலைகளில் திகில் – மூவர் பலி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் நேற்று நடந்த மூன்று தனித்தனி கார் விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே நடந்த ஒரு சம்பவத்தில், பாலத்தில் இருந்து விலகி ஆற்றில்...

Bondi தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை Bondi கடற்கரைப் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. அதற்காக, நேற்று ஆஸ்திரேலியா முழுவதும்...

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...