Breaking Newsதற்போதைய அரசாங்கத்தின் கீழ் 50% ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தில் உள்ளனர்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 50% ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தில் உள்ளனர்

-

சமீபத்திய நியூஸ்போல் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுமார் 50 சதவீத ஆஸ்திரேலியர்கள் நிதி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,216 வாக்காளர்களைப் பயன்படுத்தி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து வயதினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்கள் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

35 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் இரண்டு வருட நெருக்கடியை அடுத்து நிதி அழுத்தத்தில் இருப்பதாகக் கூறினர்.

கட்டுப்படியாகாத வாடகை வீட்டு விலைகள், அடமானச் செலவுகள், வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவில், 56 சதவீத வாடகைதாரர்களும், அடமானத்தில் பணம் செலுத்துபவர்களில் 53 சதவீதமும் கடுமையான நிதி அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2 வருடங்களுடன் ஒப்பிடுகையில் பெண்ணின் நிதி அழுத்தமானது 53 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் ஆண்களின் நிதி அழுத்தங்கள் 48 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மீதான மக்களின் நம்பிக்கை 40 சதவீதமாக குறைந்துள்ளதாக சமீபத்திய நியூஸ்போல் சர்வே அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...