Newsதெற்கு ஆஸ்திரேலியாவும் நாஜி சின்னங்களை தடை செய்ய தயார்

தெற்கு ஆஸ்திரேலியாவும் நாஜி சின்னங்களை தடை செய்ய தயார்

-

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசும் நாஜி சின்னங்கள் மற்றும் வணக்கங்களை பொதுவில் காட்டுவதை தடை செய்ய தயாராகி வருகிறது.

அதன்படி, ஒரு நபர் ஸ்வஸ்திகா மற்றும் பிற நாஜி சின்னங்களை பொதுவில் காண்பித்ததற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டால் $20,000 அபராதம் அல்லது 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால் இது மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திகாவை பாதிக்காது.

விக்டோரியா உட்பட பல மாநிலங்கள் ஏற்கனவே நாஜி சின்னங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றியுள்ளன.

மேலும், நாஜி வணக்கத்தை தேசிய அளவில் கிரிமினல் குற்றமாக அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...