Newsஓட்டுனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் மின்சார வாகன வரியை திரும்ப செலுத்த விக்டோரியா அரசு...

ஓட்டுனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் மின்சார வாகன வரியை திரும்ப செலுத்த விக்டோரியா அரசு தயார்

-

விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட மின்சார வாகன வரியைத் திரும்பப் பெற மாநில அரசு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 2.6 சென்ட் வரி விதிக்கப்பட்டது.

ஆனால், இது சட்டவிரோதமானது என கடந்த மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, விக்டோரியா மாநில அரசாங்கம் சாரதிகளுக்கு மீண்டும் கிட்டத்தட்ட 07 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பணம் எத்தனை பேருக்குச் செல்லும் என்பதும், ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தொகையும் இன்னும் தீர்மானிக்கப்படாததால், முழு செயல்முறையும் பல மாதங்கள் ஆகலாம் என்று விக்டோரியா மாநில அரசு கூறுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இவ்வளவு வரி விதித்த ஒரே மாநிலம் விக்டோரியா.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...