Breaking NewsNSW துணை மருத்துவர்களிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு எச்சரிக்கை!

NSW துணை மருத்துவர்களிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு எச்சரிக்கை!

-

ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பாராமெடிக்கல் சங்கம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழிற்சங்கங்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மறுபதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான தொழில்சார் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அரச அவசர சேவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தொகையும், பணமும் மாநில அரசிடம் இல்லை என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதன்படி 20 வீத சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவை சங்கங்கள் தெரிவித்திருப்பதுடன், எதிர்வரும் இரண்டு வருடங்களில் மேலதிகமாக 4 வீத சம்பள அதிகரிப்பு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், 8 மாதங்களுக்கும் மேலாக சம்பள முரண்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...