Newsதொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் தன்னார்வ மரணச் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!

தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் தன்னார்வ மரணச் சட்டத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!

-

தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு கருணைக்கொலை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மாநில தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, மாநில அரசுகள் தனிச் சட்டங்களை இயற்றியும், மத்திய அரசு இதுவரை பொதுச் சட்டம் இயற்றவில்லை.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், தன்னார்வ மரணம் குறித்த தளர்த்தப்பட்ட சட்டங்கள் இப்போது அமலில் உள்ளன.

இருப்பினும், இது பல நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

அவருக்கான இறுதி முடிவை வேறொருவர் எடுக்க வாய்ப்பில்லை.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...