Newsஇந்தோனேசிய எரிமலை வெடிப்பு - 11 பேர் பலி, 12 பேர்...

இந்தோனேசிய எரிமலை வெடிப்பு – 11 பேர் பலி, 12 பேர் மாயம்

-

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் மாயமாகியுள்ளனர்.

மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் கடந்த 3ம் திகதி எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.

படாங் தேடல் மற்றும் மீட்பு படையின் தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில், “26 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்தவர்களில் 14 பேரை கண்டுபிடித்துள்ளோம். அதில் 3 பேர் மட்டுமே உயிருடனுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளன. சாலை மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளன.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 22ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

iPhone 17 என்னென்ன வண்ணங்களில் வெளியாகிறது?

iPhone 17 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதன் வண்ணங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஆப்பிள்...

டெஸ்லாவை மிஞ்ச கடுமையாக முயற்சிக்கும் BYD

ஆஸ்திரேலியாவின் மின்சார வாகன (EV) சந்தையில் டெஸ்லா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவின் சிறந்த மின்சார பிராண்டாக மாறுவதற்கான மிகப்பெரிய பிரச்சாரத்தில் BYD ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும்,...

ஒரு நோய்க்கு பயன்படுத்தப்படும் தூண்டுதலின் ஆரோக்கிய ஆபத்து

ஆஸ்திரேலிய மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் முதுகுத் தண்டு தூண்டுதல்களின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்களும் சுகாதார நிதி வழங்குநர்களும் நாள்பட்ட...

குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களின் போது போலீசார் மீது ஏவுகணை தாக்குதல்கள்

இங்கிலாந்தில் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டல் முன், போராட்டக்காரர்கள் குழு ஒன்று காவல்துறையினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, அதில்...

குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களின் போது போலீசார் மீது ஏவுகணை தாக்குதல்கள்

இங்கிலாந்தில் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டல் முன், போராட்டக்காரர்கள் குழு ஒன்று காவல்துறையினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, அதில்...

பறந்து கொண்டிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தில் தீ விபத்து

சிட்னியில் இருந்து Hobartக்கு பறந்து கொண்டிருந்த Virgin Australia விமானத்தின் மேல்நிலைப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் Hobart விமான நிலையத்தில்...