Melbourneபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மெல்போர்ன் பள்ளி மாணவர்கள் போராட்டம்

-

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, பல மெல்பேர்ன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று பிலிண்டர்ஸ் நிலையம் அருகே பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெல்போர்ன் நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தையொட்டி, நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்களை நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், வரும் நாட்களில் அடிலெய்ட், சிட்னி மற்றும் கான்பெரா நகரங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இதுபோன்ற போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...