NewsNSW முழுவதும் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 26 பள்ளிகள்...

NSW முழுவதும் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 26 பள்ளிகள் மூடப்பட்டன

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 26 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இது புத்துயிர் பெற்றுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மழையின்றி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமைக்குள் இந்த நிலை சற்று குறையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The NSW Department of Education confirmed the following schools were forced to close:

  • Barellan Central School
  • Binya Public School
  • Clare Public School
  • Coleambally Central School
  • Darlington Point Public School
  • Edward Public School
  • Goolgowi Public School
  • Hillston Central School
  • Lake Wyangan Public School
  • Narrandera East Infants School
  • Narrandera High School
  • Palinyewah Public School
  • Pooncarie Public School
  • Rankins Springs Public School
  • Tharbogang Public School
  • Wamoon Public School
  • Whitton-Murrami Public School
  • Yanco Public School
  • Yenda Public School
  • Yoogali Public School

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...