Newsஎலான் மஸ்க் களமிறக்கும் 'க்ராக்' எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பம்

எலான் மஸ்க் களமிறக்கும் ‘க்ராக்’ எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பம்

-

கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை வெளியிட்ட நிலையில், எலான் மஸ்க் தனது ‘க்ராக்’ (GROK) செய்யறிவு தொழில்நுட்பத்தினை களத்தில் இறக்கியுள்ளார்.

எலான் மஸ்க்கின் செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ‘எக்ஸ் ஏஐ’ (xAI) இந்த ஏஐ இனை உருவாக்கியுள்ளது. தற்போது ‘க்ராக்’ தொழில்நுட்பம் எக்ஸ் தளத்தின் ப்ரீமியம் பயனாளர்களுக்கு மட்டும் பயன்பாட்டிற்கு உள்ளது. இது ஒரு வாரத்திற்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இச் செய்யறிவு தொழில்நுட்பம் எக்ஸ் தளத்தையும் தனது தகவல் பெறும் இடமாகக் கொண்டு செயல்படுவதால் மற்ற அனைத்து செய்யறிவு தொழில்நுட்பங்களை விட புதிய தகவல்களைத் தருவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

க்ராக் கிண்டலாகப் பேசும் குணம் கொண்டது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்ற ஏ.ஐ-களைப் போல் இல்லாமல் கேட்கும் தகவல்களை ‘க்ராக்’ கிண்டலான வகையில் தருவதாகப் பயனாளர்களும் தெரிவிக்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

அதிக சம்பளம் வாங்கும் பிரதமரையும், மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களையும் கொண்ட மாநிலம்

விக்டோரியன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பள உயர்வைக் கோருகின்றனர். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் விக்டோரியாவில் இருந்தாலும், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தாங்கள்தான்...

செம்பு கம்பி திருட்டு மோசடி – $100 மில்லியன் இழப்பு

ஆஸ்திரேலியாவின் மின் அமைப்புகளை கடுமையாகப் பாதிக்கும் செம்பு திருட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெருவிளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் செம்பு கம்பிகள் ஏராளமான திருட்டுப் போனதாகப் புகார்கள் வந்துள்ளன. இதை...

இளைஞர் உதவித்தொகை பெறும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு

ஆஸ்திரேலியாவில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமூக சேவைகள் துறையின் புள்ளிவிவரங்கள், கடந்த 20 ஆண்டுகளில் இளைஞர் உதவித்தொகை பெறும் மாணவர்களின்...

இன்று முதல் NSW ஓட்டுநர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர்களுக்கு இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று தொடங்கும். அதன்படி, டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதம் இன்று முதல் தடை...

இன்று முதல் NSW ஓட்டுநர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர்களுக்கு இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று தொடங்கும். அதன்படி, டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதம் இன்று முதல் தடை...